எச்சரிக்கையாக இருங்கள். தயவுசெய்து உங்கள் குழந்தைகளை எச்சரிக்கவும்


தற்போது பள்ளிகளில் முட்டாள் தனமான ஒரு செயல் மாணவ மாணவியர்கள் மத்தியில் பிரபலமாகவும் பரவலாகவும் பின்பற்றபடுகிறது. இதனால் மரணம் கூட ஏற்பட்டதுண்டு.

எனவே பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை கண்டித்து இப்படிபட்ட செயல்களை செய்யாதபடி கூறுங்கள். 

உங்கள் பிள்ளைகள் இப்படிபட்ட முட்டாள்களின் சிக்கி விடாதபடி எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள்.

 

Comments